தெனாலி ராமன் கதைகள் (Thenali Raman Stories in Tamil)

தெனாலி ராமன் கதைகள் (Thenali Raman Stories)

சுமார் நானூற்று எண்பது ஆண்டுகளுக்கு முன் ஆந்திர மாநிலத்தில் உள்ள ஒரு சிற்றூரில் ஓர் ஏழை அந்தணக் குடும்பத்தில் பிறந்தான் தெனாலிராமன். இளமையிலேயே அவன் தன் தந்தையை இழந்தான். அதனால் அவனும் அவனுடைய தாயாரும் தெனாலி என்னும் ஊரில் வசித்து வந்த அவனுடைய தாய் மாமன் ஆதரவில் வாழ்ந்து வந்தனர்.

சிறு வயதிலேயே அவனைப் பள்ளிக்கு அனுப்பியும் பள்ளிப்படிப்பில் அவனுக்கு நாட்டம் செல்லவில்லை.
சிறு வயதிலேயே விகடமாகப் பேசுவரில் வல்லமை பெற்றான். அதனால் அவன் பிற்காலத்தில் “விகடகவி” என்னும் பெயர் பெற்று பெரும் புகழுடன் விளங்கினான்.

காளி மகாதேவியின் அருட்கடாட்சம் பெற்றவன். பின் வரலாற்றுப் புகழ்பெற்ற விஜயநகர சாம்ராஜ்யத்தின் அரசன் கிருஷ்ணதேவராயரின் அரண்மனை “விகடகவி”யாக இருந்து மன்னரையும் மக்களையும் மகிழ்வித்தான். அவனுடைய நகைச்சுவைக்காக மன்னர் அவ்வப்போது ஏராளமான பரிசுகளை அளித்து ஊக்குவித்தார்.

இவர் விகடகவி, குமார பாரதி என்ற பட்டங்கள் பெற்றவர். இவருடைய வாழ்வில் நிகழ்ந்த நிகழ்ச்சிகள் பல கதைகளாக வழங்கப்படுகின்றன.

12 Comments

  1. Vishnu KM
    nice story
    Reply April 27, 2016 at 12:31 pm
  2. nitin
    great story
    Reply October 31, 2016 at 8:09 pm
  3. super story
    Reply September 10, 2018 at 4:42 pm
  4. Mahendran
    Supper
    Reply March 3, 2019 at 6:52 pm
  5. Peter
    Wats the moral pls for nashtathai laabam aakia kudhirai
    Reply September 21, 2019 at 6:19 pm
  6. SANGEETHA
    SUPER STORY
    Reply October 24, 2019 at 2:14 pm
  7. POOJA
    GOOD STORY
    Reply October 24, 2019 at 2:16 pm
  8. Rubini
    Great and Great story
    Reply January 24, 2020 at 5:30 pm
  9. RoSy
    Semma story... Great...
    Reply May 23, 2020 at 12:47 pm
  10. An Amazing story
    Reply June 2, 2020 at 8:14 pm
  11. ஒரு சிறந்த கதை.
    Reply June 4, 2020 at 9:07 pm
  12. Suresh
    Miga sirantha kathaigal
    Reply June 10, 2021 at 3:14 pm

Leave a comment